Jan 10, 2008

சுஜாதா சொன்னது

ஐன்ஸ்டைன் சொன்னது அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.
- சுஜாதா

No comments: